வியாழன், 13 ஜூன், 2013

கூடு







 இந்த உலகம் இறைவனின் கூடே..

தற்காலிகமாய்,
தங்கிச் செல்லும் பறவைகளே நாங்கள்...

கருணையின் கரங்கொண்டு காப்பவனே,
சிறகு கொடு...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக